Thursday, September 24, 2009

நினைக்க தெரிந்த மனமே


நினைக்க தெரிந்த மனங்களுக்கு
மறக்கத் தெரியவில்லை

நினைக்க தெரிந்த மனங்களுக்கு
மறக்கத் தெரிந்திருந்தால்

காதல் என்ற
புனிதமான வாழ்வில்
சோகம் என்ற நிகழ்வு
இடம் பெறாது....!

ஆனால்
நினைக்கத் தெரிந்த
மனங்களுக்குத் தான்
மறக்கத் தெரிவதில்லையே...!

No comments: