தமிழருவி
Wednesday, September 2, 2009
அணுகுண்டு
அணுகுண்டை கண்டுபிடித்தது
ஐன்ஸ்ரினாம்
மடையர்கள் !
அவர்களுக்கு எங்கே
தெரியப்போகிறது !
என்னை பிடிக்கவில்லை
என்று நீ சொல்லிய
அந்த ஒருசொல்தானடி
அணுகுண்டு !
அதில்தானே
என் உடலின்
ஒருகோடி கலங்களும்
உயிரற்றுப் போனது !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
போல்ராஜ் மதன்
mannar, roman catholic, Sri Lanka
i love my country , people and development.
View my complete profile
பகிர்வுகள்
▼
2009
(9)
▼
September
(4)
நினைக்க தெரிந்த மனமே
எந்தக் கடவுளும் இருப்பதாய்
ஊனமுற்றோருக்கு
அணுகுண்டு
►
August
(5)
வகைகள்
அணுகுண்டு.கவிதை.
(1)
அறிமுகம்
(1)
அனுபவம்.கவிதை.எந்தக் கடவுளும்
(1)
உறுத்தல்.கவிதை
(1)
கவிதை
(1)
கவிதை. ஊனமுற்றோருக்கு.
(1)
கவிதை.காதல்
(1)
காதல்
(1)
காதல்|கவிதை
(1)
மறுக்கும் இதயம்
(1)
வணக்கம்
(1)
செய்தியோடை
Posts
Atom
Posts
Comments
Atom
Comments
தமிழ் எழுதி
widgeo
விருந்தினர் முகவரிகள்
Feedjit Live Blog Stats
Feedjit Live Blog Stats
No comments:
Post a Comment