Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, August 27, 2009

ஏக்கம்



வண்ண வண்ண முகம் காட்டி
வைகறையில் எனை வாட்டி
நித்தம் நித்தம் உனை நினைத்து
பித்தம் கொண்டு நானிருக்க
சத்தம் ஏதும் இல்லாமல்
சத்தியத்தை நீ மறந்து
உறவோடு சென்றுவிட்டாய்
உறவின்றி வாடுகிறேன்